தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்

Mar 31 2025

பொ.ஊ. 1862-ஆம் ஆண்டு வேலுத்தேவர் எனும் பக்தர் கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழைமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி பதினான்கு தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்ட திருத்தலம். 1905 ஆம் ஆண்டுகுப் பிறகு இக்கோயில் விரிவாக்கம் செய்யபட்டது.



 



உ. வே. சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலமாகக் கருதினார் எனக்கூறப்படுகின்றது.



புராண பெயர்(கள்):



தில்லைவிளாகம்



பெயர்:



தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில்[1]



அமைவிடம்



ஊர்:



தில்லைவிளாகம் (திருத்துறைப்பூண்டி அருகில்)



மாவட்டம்:



திருவாரூர்



மாநிலம்:



தமிழ்நாடு



நாடு:



இந்தியா



கோயில் தகவல்கள்



மூலவர்:



வீரகோதண்டராமர்



உற்சவர்:



வீர கோதண்டராம சுவாமி



தாயார்:



சீதா தேவி



தல விருட்சம்:



தில்லைமரம்



தீர்த்தம்:



ரமபூஷ்கரணி



வரலாறு



தொன்மை:



நூற்றாண்டுகள் பழைமை



தொலைபேசி எண்:



+91 80568-56894